நல்வரவு :-
அனைவர்க்கும் வணக்கம் இது உங்கள் தமிழ் கதைகள் 360 . இங்கு அனைத்துவிதமான பழங்காலத்து கதைகள் , வரலாற்று கதைகள் , தமிழ் மொழியின் சிறப்பம்சங்கள் , தமிழ் மன்னர்களின் வரலாறுகள் அனைத்தையும் இந்த இணையதளத்தில் காணலாம் , படிக்கலாம் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
கதையாசிரியர்:-
கல்கி கிருஷ்ணமூர்த்தி :-
ராமசாமி கிருஷ்ணமூர்த்தி (09.09.1899-05.12.1954) அனைவரும் "கல்கி" என்று அழைக்கப்பட்டார் . இவர் இந்தியாவின் எழுத்தாளர் , பத்திரிகையாளர் , கவிஞர் , விமர்சகர் , மற்றும் இந்தியா சுதந்திர போராட்டக்காரர் . இந்து கடவுளான விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான "கல்கி" எனும் பெயரை தனது பெயராக மாற்றி கொண்டார் . இவர் 120 குறுங்கதைகள் , 10 நாவல்கள் , 5 பனை கதைகள் , 3 வரலாற்று காதல் கதைகள் , தலையங்கம்&அரசியல் கதைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் & பாடல்கள் எழுதியுள்ளார் .
அறிமுகம்:-
சிவகாமியின் சபதம் இக்கதையில் மொத்தம் நான்கு பகுதிகள். அதில் பல்லவர்களான இரண்டு மன்னர்களான 'முதலாம் மஹேந்திரவர்மன் , மற்றும் அவரது மகன் 'நரசிம்மவர்மன் ', அவர்கள் முதலாம் பாதியின் தோன்றியிருப்பார்கள் . இக்கதையில் "சாளுக்யஸ் " என்ற தேசம் பல்லவர்கள் மீது போர் தொடுத்து வெற்றிபெற்றிப்பார் 'இரண்டாம் புலிகேசி' அவரை பழிவாங்கி மீண்டும் எப்படி தன் ராஜ்யத்தை 'நரசிம்மவர்மன்" மீது எடுத்தார் என்பது இக்கதையின் சுருக்கம் .
சிவகாமியின் சபதம் பகுதி 3:-
சிதைந்த கனவு:-
சிவகாமியின் சபதம் , சிதைந்த கனவு - பதிவிறக்கம்
**********************************************************************************************************************
இன்ஸ்டாகிராம் இணையதளம் பார்க்க - https://www.instagram.com/_kl_creation/
யூடுபின் இணையத்தை பின்பற்றுங்கள் - https://www.youtube.com/channel/UCEeweCmqFPVJ9SMpgIEt3vw
டெலெக்ராம் இணையத்தை பின்பற்றுங்கள் - https://t.me/tamilbooks360life
**********************************************************************************************************************



இந்த வலைப்பதிவில் தேடு
வலைப்பதிவு காப்பகம்
லேபிள்கள்
முறைகேடு எனப் புகாரளி
என்னைப் பற்றி
-
AK Creations
எனது முழு சுயவிவரத்தைக் காண்கசிவகாமியின் சபதம் பகுதி 3 சிதைந்த கனவு
நல்வரவு :- அனைவர்க்கும் வணக்கம் இது உங்கள் தமிழ் கதைகள் 360 . இங்கு அனைத்து...